சில நேரங்களில் சில கேள்விகள்
என்னுள் மின்னி மறையும்
அதை சிலரிடம் கேட்டு வைக்க
என் எண்ணம் விரையும்
என் மனதில் மட்டும் தங்கி விட்டால்
என்ன பயனாம்
அதனால் இங்கு இட்டு வைத்தேன்
உங்கள் கண் படிய
என் கேள்விகளில் அர்த்தம் இருந்தால்
பதிலை தேடுங்கள்
வெறும் பேத்தல் என்று நினைத்து விட்டால்
சிரித்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment