Thursday, January 14, 2010

என்னை பற்றி


சில நேரங்களில் சில கேள்விகள்
என்னுள் மின்னி மறையும்
அதை சிலரிடம் கேட்டு வைக்க 
என் எண்ணம் விரையும் 
என் மனதில் மட்டும் தங்கி விட்டால் 
என்ன பயனாம் 
அதனால் இங்கு இட்டு வைத்தேன் 
உங்கள் கண் படிய
என் கேள்விகளில் அர்த்தம் இருந்தால்
பதிலை தேடுங்கள்
வெறும் பேத்தல்  என்று நினைத்து விட்டால் 
சிரித்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment